Your cart is empty.
12 Jul 2025
மு. குலசேகரனின் ‘தங்க நகைப் பாதை’ நாவல் பற்றிய பார்வை
“இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி பின் அதிநவீன சாலையாக மாறும் போது சுற்றியுள்ள மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இந்நாவல் விவரிக்கிறது.”
- கோமதி சுரேஷ் (முகநூல் பதிவு)