Your cart is empty.
10 Apr 2025
எல்லா நகரங்களிலும் எல்லாப் பேரரசுகளிலும் எல்லாப் பண்பாடுகளிலும் இறுதியில் எஞ்சுவது அதிலிருந்து வெளிப்படும் காவியங்கள் மட்டும்தான் என்பதாக இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம்.
அந்நியத் தன்மை இல்லாமல் மொழிபெயர்ப்பதில் ஆர்.சிவக்குமார் நிகரற்றவர். இந்நாவலைத் தமிழில் கொடுத்ததற்கு அவருக்கு என் நன்றி.
நன்றி: இளங்கோ கிருஷ்ணன் (முகநூல் பதிவு)
முழுப் பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1EftLAW7S6/?mibextid=wwXIfr