Your cart is empty.
6 Mar 2025
மு . குலசேகரனின் ““தங்க நகைப் பாதை” நூலைப் பற்றிய பார்வை:
அசலான தமிழ் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும் மிக முக்கியமான நாவலாக தங்க நகைப் பாதை வந்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து வாசித்த நாவல்களில் எழுத்துப்பிழைகள் இல்லாமலிருந்த முதல் நூல் இதுதான் என்பதையும் குறிப்பிடவேண்டும். தங்க நாற்கரச் சாலை என்று தலைப்பிடாமல் தங்க நகைப் பாதை என்று வைத்ததின் நுட்பம் முக்கியமானது.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/1A1bD8Zpmj/?mibextid=wwXIfr