Your cart is empty.
25 Feb 2025
சல்மா எழுதிய ‘அடைக்கும் தாழ்’ நாவல் பற்றிய பார்வை
அடைக்கும் தாழ்– சாதி,மத வேறுபாடுகளை மீறிய காதல் திருமணங்களுக்கு எதிரான, வன்முறையான இந்தியச் சூழலைச் சித்தரிக்கும் சல்மாவின் நாவல்! காதலுக்கும் மதத்துக்கும் இடையேயான உறவுச் சிக்கலைப் புனைவாக எழுதியிருக்கிறார்.
மதங்கள் கடந்த காதல் உறவு விளைவிக்கும் பிரச்சனைகள் சொல்லித் தீராதவை. மிக நுணுக்கமான எழுத்தாக்கம். நூல் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
நன்றி: சரோஜினி கனகசபை Sarojini Kanagasabai
வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/p/15kP3YzRS8/?mibextid=wwXIfr