Your cart is empty.
9 Oct 2024
சல்மா எழுதிய
அடைக்கும் தாழ் நாவல் பற்றிய மதிப்புரை
“புனைவும் எதார்த்தமும் இணை கோடுகளாக பிரதிக்குள் ஓடுகின்றன சல்மா இந்நாவலினூடாகச் ஊடாக சில உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறார்.
எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணே பாதிக்கப்படுபவளாக இருக்கிறாள் என்று அவர் கருதுகிறார். தன் அன்பை நிரூபிப்பதற்குக்கூட அவள்தான் மதம் மாற வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையுமே இந்நாவல் உரையாடலுக்கு எடுத்துக்கொள்கிறது. அவ்வகையில் தமிழுக்கு இந்நாவல் குறிப்பிடத்தக்க ஆக்கமாக இருக்கும்.”
முழு மதிப்புரையையும் வாசிக்க: https://www.facebook.com/photo/?fbid=1007410801399422&set=pb.100063915338705.-2207520000