நூல்கள்

<p><span style="font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; background-color: #ffffff;">அம்மா வந்தாள் by தி ஜானகிராமன்</span><br style="font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; background-color: #ffffff;" /><span style="font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; background-color: #ffffff;">அம்மா என்ற ஒரு உறவுக்கு, கதாபாத்திரத்திற்கு வைக்கப்படும் அல்லது சார்ந்து இருக்கும் ஒரு புனிதத்தன்மை. அம்மா என்றால் ஒரு இப்படி தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை உடைக்கிறது அம்மா வந்தாள். இலக்கியத்தில் மீறல்கள், அழகாக இருந்தாலும், நிஜவாழ்க்கையில் அவை ஏற்றுக்கொள்ள படுவதில்லை.</span><br style="font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; background-color: #ffffff;" /><span style="font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; background-color: #ffffff;">-</span><span style="font-family: -apple-system, BlinkMacSystemFont, 'Segoe UI', Roboto, Helvetica, Arial, sans-serif; font-size: 14px; background-color: #ffffff;">அப்பு வேத பாடசாலையில் தங்கி படிக்கிறான், அங்கே அவன் மீது காதல் கொள்கிறாள் இந்து. இந்து யார், அவளுக்கு அங்கு என்ன வேலை, அப்புவின் மனச்சிக்கள்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அம்மா வந்தாள். தி ஜாவின் படைப்புகள் தீவிர இலக்கியத்திர்க்குள் சேர்காலமா வேண்டாமா என்ற விவாதம் பல ஆண்டுகாலமாக ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது, இது தான் நான் படிக்கும் அவரது முதல் நாவல், கண்டிப்பாக சிறந்ததொரு படைப்பு. நல்ல experience</span></p>

அம்மா வந்தாள்: புனிதத்தின் எல்லைகளை மீறும் நாவல்

bustardss

30 Oct 2024


அம்மா வந்தாள் by தி ஜானகிராமன்
அம்மா என்ற ஒரு உறவுக்கு, கதாபாத்திரத்திற்கு வைக்கப்படும் அல்லது சார்ந்து இருக்கும் ஒரு புனிதத்தன்மை. அம்மா என்றால் ஒரு இப்படி தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை உடைக்கிறது அம்மா வந்தாள். இலக்கியத்தில் மீறல்கள், அழகாக இருந்தாலும், நிஜவாழ்க்கையில் அவை ஏற்றுக்கொள்ள படுவதில்லை.
-அப்பு வேத பாடசாலையில் தங்கி படிக்கிறான், அங்கே அவன் மீது காதல் கொள்கிறாள் இந்து. இந்து யார், அவளுக்கு அங்கு என்ன வேலை, அப்புவின் மனச்சிக்கள்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அம்மா வந்தாள். தி ஜாவின் படைப்புகள் தீவிர இலக்கியத்திர்க்குள் சேர்காலமா வேண்டாமா என்ற விவாதம் பல ஆண்டுகாலமாக ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது, இது தான் நான் படிக்கும் அவரது முதல் நாவல், கண்டிப்பாக சிறந்ததொரு படைப்பு. நல்ல experience


  • பகிர்: