Your cart is empty.

ஓ.ரா.ந. கிருஷ்ணன்
பிறப்பு: பி. 1934
பணியிலிருந்து ஓய்வுபெற்ற மின்பொறியியல் நிபுணரும் தொழில்நுட்ப நிர்வாகியுமான ஓ.ரா.ந. கிருஷ்ணன் பௌத்த சமயத்தைப் பற்றிப் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இவர் ‘தர்மா ஆய்வு மைய’த்தை நிறுவி அதன்வழி பௌத்தத் தம்மத்தை விளக்கும் நூல்களை வெளியிடும் பணியையும் பௌத்தத் திருமறைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார். பௌத்த வாழ்க்கைமுறை, தத்துவம் ஆகியவை குறித்த நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்