Your cart is empty.
எம். எஸ்
பிறப்பு: 1929-2017
எம்.எஸ். (1929-2017)
கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் கிராமத்தில் பிறந்தார். பள்ளி இறுதிவரை படித்த இவர் அரசு அலுவலகத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து 1987இல் ஓய்வு பெற்றார். இலக்கிய ஆர்வலரான இவர் சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பைப் பெற்றிருந்தார். படைப்பாளிகளின் நூல்களை மிகுந்த ஆர்வத்துடன் படித்துப் பிழைதிருத்திச் செம்மைப்படுத்துவதில் ஆர்வம்கொண்டவர். ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலிருந்து பல நாவல்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். ‘அமைதியான ஒரு மாலைப் பொழுதில்’, ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’, ‘ஜானு’, ‘கிழவனும் கடலும்’, ‘விடியலை நோக்கி’, ‘அன்டன் செக்கோவ் சிறுகதைகள்’, ‘ஆதியில் பெண் இருந்தாள்’, ‘புலியின் நிழலில்’ முதலானவை இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த நூல்கள். காலச்சுவடு போன்ற பல பதிப்பகங்களுக்கு இலக்கியச் சேவை புரிந்துவந்தார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஜானு
நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்த மேலும்
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடை மேலும்
விழுந்துகொண்டிருக்கும் பெண்
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் மேலும்
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
ஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டைனாவில் பியூனஸ் அயர்ஸ மேலும்
புலியின் நிழலில்
இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஸாத்காவுன் என்ற கிராமத்தில் பிறந்தார் நாம்தேவ் நிம்கடே. பெற்றோர் மேலும்




