Your cart is empty.
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதி தாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி … மேலும்
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதி தாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு. செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை விளக்குகிறார் ய. மணிகண்டன். கெட்டிதட்டிப்போன மனப்பதிவுகளையும் முன்னெண்ணங்களையும் ஏராளமான புதிய செய்திகளோடு தகர்க்கும் சுவையான ஆராய்ச்சி நூல் இது. ஆ.இரா. வேங்கடாசலபதி
ISBN : 9789382033349
SIZE : 14.0 X 1.0 X 21.5 cm
WEIGHT : 260.0 grams
Ya. Manikandan traces the relationship between Bharadhidasan and the iconic modern literary magazine “Manikodi”. Many famous personalities including Puthumaipithan, Ku.Pa.Raa, Naa.Pichamoorthy, Ka.Naa.Su and Si.Su.Chellappa share their opinions about Bharadhidasan and his poems. A highly fascinating read.














