Your cart is empty.
ஓர் ஆட்டக்கலைஞனின் பயணம்
இழவு வீட்டிலே இந்த ஆட்டகாரர்களை இளந்தாரிகள் படுத்துகிற பாட்டைப் பார்த்திருக்கிறேன்; உள்ளூர அழுதிருக்கிறேன். ஆனால், அவர்களில் ஒருவனாக நானிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. பெருமாள் என்னைப் … மேலும்
இழவு வீட்டிலே இந்த ஆட்டகாரர்களை இளந்தாரிகள் படுத்துகிற பாட்டைப் பார்த்திருக்கிறேன்; உள்ளூர அழுதிருக்கிறேன். ஆனால், அவர்களில் ஒருவனாக நானிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. பெருமாள் என்னைப் போலப் பார்வையாளர் அல்ல. சம்பந்தப்பட்டவர். அந்த வலியை அனுபவித்தவர். அந்த ‘மட்டை வேலை’ பற்றி அவர் சொல்லி வரும்போது, இதைச் சொல்ல அவரால்தான் முடியும் என்றுபட்டது. அருணன் தான் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாகப் பஞ்சாபி எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம், மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான குஷ்வந்த் சிங்கிடம் ஒருமுறை கூறியபோது, “உன்னுடைய வாழ்க்கையில் பெரிதாக என்ன இருக்கிறது எழுதுவதற்கு? அதனை ஒரு ரெவின்யூ ஸ்டாம்பின் பின்பக்கத்தியே எழுதி விடலாமே” என்று நகைச்சுவையாகச் சொன்னாராம். ‘ரெவின்யூ ஸ்டாம்ப்’ என்ற தலைப்பிலேயே பின்னர் தனது வாழ்க்கை வரலாற்றை அம்ரிதா ப்ரீதம் எழுதினார் என்பது வரலாறு. ஆ. தனஞ்ஜெயன்
ISBN : 9789389820232
SIZE : 13.9 X 0.9 X 21.5 cm
WEIGHT : 195.0 grams
A memoir written by Pe. Sendraaya Perumaal. Perumaal’s life is realistic, born into a community that is pushed to the fringes of this society, he has spread wings to pass through school and college education, and has finally obtained a doctorate in history. In a way, he is writing a history that can be written only by him, as not a spectator, but as a protagonist, and it passes on light to the generation that will come after us. It echoes the voice of a Koothu artist in the world of literature.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எழுதித் தீராப் பக்கங்கள்
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும்






