Your cart is empty.
உயிரின் யாத்திரை (இ-புத்தகம்)
- அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக … மேலும்
- அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.
மாயை மறைய/வெளிப்படும் அப்பொருள்/
மாயை மறைய மறைய வல்லார்கட்குக் /
காயமும் இல்லை, கருத்தில்லை தானே
என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லிலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி 'உயிரின் யாத்திரை'.
ISBN : 9789390224425
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கய்த பூவு (இ-புத்தகம்)
-மலர்வதியின் கய்த பூவு, பெண்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமையை விவாதிக்கும் நாவல். பல்வேறு குட மேலும்
கடவுளுக்குப் பின் (இ-புத்தகம்)
-இன்றைய நெருக்கடியான வாழ்வில் பெண்களின் இருப்பும் இருப்பிடமும் மாற்றமடைந்து வருவதை இக்கதைகள் சித் மேலும்














