Your cart is empty.
ஜான் சுந்தர்
பிறப்பு: 1973
ஜான் சுந்தர் (பி. 1973) இசைக் கலைஞர், கவிஞர். கோவையில் ‘இளையநிலா’ என்னும் மெல்லிசைக் குழுவையும் ‘பாட்டுப் பட்டறை’ என்னும் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார். தனியார், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான இசைப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்கிறார். ‘சொந்த ரயில்காரி’ இவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com அலைபேசி: 98422 13012
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
துடிமேளக்காரன் (இ-புத்தகம்)
சற்று முந்தியோ பிந்தியோ வந்தால் நாம் தவறவிட்டுவிடக்கூடிய குறுகிய தருணங்கள், உற்றுப் பார்த்தாலன்றி மேலும்
துடிமேளக்காரன்
-சற்று முந்தியோ பிந்தியோ வந்தால் நாம் தவறவிட்டுவிடக்கூடிய குறுகிய தருணங்கள், உற்றுப் பார்த்தாலன்ற மேலும்
குறுமக்கள் கொட்டாரம் (இ-புத்தகம்)
குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, மேலும்






