Your cart is empty.
பி.எல். சாமி
பிறப்பு: 1925
தமிழறிஞர் பி.எல். சாமியின் பூர்வீகம் சிவகங்கை. திண்டிவனம், கடலூரில் பள்ளிக் கல்வியையும் திருச்சி தூய வளனார் கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் நிறைவு செய்தார். பின்னர் மத்திய அரசின் சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றினார்.
இளம்வயதிலேயே தீவிரமான தமிழார்வமுடைய இவர் சங்க இலக்கியத்தைப் பேரார்வத்துடன் பயின்று பின்னர் தமிழ் ஆய்வில் தோய்ந்தார். சங்க இலக்கியங்களின் அடிப்படையில் பல முக்கியமான ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு (இ-புத்தகம்)
தாய்த் தெய்வங்களால் நிரம்பியது தமிழ்ப் பெருநிலம். திரும்பும் திசையெங்கும், தெருக்களில் மட்டுமின்ற மேலும்
சங்க நூல்களில் முருகன் (இ-புத்தகம்)
சங்க இலக்கியத்திலும் மானுடவியலிலும் புலமை கொண்ட தமிழறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியத்தில் முருகக் மேலும்
தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு
-தாய்த் தெய்வங்களால் நிரம்பியது தமிழ்ப் பெருநிலம். திரும்பும் திசையெங்கும், தெருக்களில் மட்டுமின் மேலும்
சங்க நூல்களில் முருகன்
-சங்க இலக்கியத்திலும் மானுடவியலிலும் புலமை கொண்ட தமிழறிஞர் பி.எல். சாமி சங்க இலக்கியத்தில் முருகக மேலும்



