Your cart is empty.
சு. தியடோர் பாஸ்கரன்
பிறப்பு: 1940
சு. தியடோர் பாஸ்கரன் (பி. 1940) 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக் கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent என்ற நூலுக்காகத் தேசிய விருதான ஸ்வர்ணகமல் விருதை 1997இல் பெற்றார். 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமா பற்றிப் போதித்தார். ஜாதவ்பூர், பிரின்ஸ்டன், சிகாகோ, லண்டன் போன்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 2003இல் தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். வாழ்நாள் இலக்கியப்பணிக்காகக் கனடா இலக்கியத் தோட்டம் இவருக்கு இயல் விருதை 2014ஆம் ஆண்டு டொராண்ட்டோவில் வழங்கியது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இது நம் சினிமா (இ-புத்தகம்)
தமிழ்த் திரையின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி தியடோர் பாஸ்கரன். தமிழ்த் திரையின் மேலும்
இது நம் சினிமா (தமிழ்த்திரை சார்ந்த கட்டுரைகள்)
தமிழ்த் திரையின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி தியடோர் பாஸ்கரன்.
தமிழ்த் மேலும்
மழைக்காலமும் குயிலோசையும் (இ-புத்தகம்)
-தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் மேலும்
மீதி வெள்ளித்திரையில் ( இ-புத்தகம்)
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்பட மேலும்








