Your cart is empty.
சுரேஷ்குமார இந்திரஜித்
பிறப்பு: 1953
இயற்பெயர் என்.ஆர். சுரேஷ் குமார். பிறந்த ஊர் ராமேஸ்வரம்; படித்ததும் வளர்ந்ததும் பணிபுரிந்ததும் வாழ்வதும் மதுரையில். மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் சிரஸ்தாராகப் பணிபுரிந்து 2011இல் ஓய்வு பெற்றார்.
இவர் இலக்கியப் பணிக்காகப் பெற்ற விருதுகள்: 2020ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது, 2023ஆம் ஆண்டு முன்றில் அறக்கட்டளை வழங்கிய மா. அரங்கநாதன் விருது, 2025ஆம் ஆண்டு பபாசி வழங்கிய கலைஞர் பொற்கிழி விருது, 2025ஆம் ஆண்டிற்கான ஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது (‘பெரியம்மை’ தொகுப்பிற்கு).
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
எடின்பரோவின் குறிப்புகள் (இ-புத்தகம்)
-இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்’ கு மேலும்
அபூர்வ கணம் (இ-புத்தகம்)
-மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெள மேலும்
சாந்தினியைத் தேடி (இ-புத்தகம்)
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவ மேலும்
அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (இ-புத்தகம்)
-மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவ மேலும்














