Your cart is empty.
17 Feb 2026
சுஜாதா செல்வராஜின் சிறுகதைத் தொகுப்பு ‘கன்னிமார் சாமி’ பற்றிய பார்வை:
“இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 கதைகளையும் வாசித்த பின் ஒவ்வொரு ஆணும் குற்ற உணர்சியில் சில நொடிகளாவது மவுனித்தால், அதுவே இந்நூலின் பெருவெற்றி!”
நன்றி: சு.பொ. அகத்தியலிங்கம் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/1DHZ6ZzQVN/