Your cart is empty.
11 Oct 2025
ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ கிளாசிக் நாவல்
நூல் பரிந்துரை ”வாழ்க்கையின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் கதை”
…ஜெயகாந்தனின் எழுத்து எப்போதும் மனித மனதின் ஆழத்தைத் தொட்டுப் பேசும். ’ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்ற இந்த நாவலில் அவர் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை எடுத்துக்கொண்டு, அதன்மூலம் சமூகத்தின் சிக்கலான உண்மைகளை வெளிப்படுத்துகிறார்…
நன்றி: வெற்றி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப் பதிவுக்கு: