Your cart is empty.
19 Mar 2026
சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ கிளாசிக் குறுநாவல்
வாசிப்பு அனுபவம்
”வாடிவாசலின் நேரடிச் சாட்சியாய் வாசகர்”
…இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் கண்டதில்லை. ஆனால் வாசித்த பிறகு பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கதையைப் படித்த பின்பு அத்தனை காணொளியைத் தேடிக் கண்டேன்…
நன்றி: நிஷாந்தினி வடிவேல் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: