நூல்கள்

<p><span style="white-space: pre-wrap;">தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ கிளாசிக் நாவல்</span><br /><br /><span style="white-space: pre-wrap;">”தவறுக்கும் சரிக்கும் இடையிலான மெல்லிய கோடு எது? தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' - உறவுகளின் சிக்கல்களையும், ஒரு தாயின் மனப்போராட்டத்தையும் அதன் அசல் தன்மையுடன் பேசும் ஆகச்சிறந்த படைப்பு. மரபுகளைக் கடந்து மனித மனங்களைப் புரிந்துகொள்ள ஒரு பயணம்.”</span><br /><br /><span style="white-space: pre-wrap;">நன்றி: விக்னேஷ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)</span><br /><br /><span style="white-space: pre-wrap;">முழுமையான பதிவுக்கு:</span><br /><br /><a class="x1fey0fg xmper1u x1edh9d7" href="https://www.instagram.com/p/DW_lTF-kgx3/?hl=en"><span style="white-space: pre-wrap;">https://www.instagram.com/p/DW_lTF-kgx3/?hl=en</span></a></p>

ஒரு தாயின் அமைதியான போராட்டம் — ‘அம்மா வந்தாள்’

விக்னேஷ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

22 Apr 2026


தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ கிளாசிக் நாவல்

”தவறுக்கும் சரிக்கும் இடையிலான மெல்லிய கோடு எது? தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' - உறவுகளின் சிக்கல்களையும், ஒரு தாயின் மனப்போராட்டத்தையும் அதன் அசல் தன்மையுடன் பேசும் ஆகச்சிறந்த படைப்பு. மரபுகளைக் கடந்து மனித மனங்களைப் புரிந்துகொள்ள ஒரு பயணம்.”

நன்றி: விக்னேஷ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுமையான பதிவுக்கு:

https://www.instagram.com/p/DW_lTF-kgx3/?hl=en


  • பகிர்: