Your cart is empty.
22 Apr 2026
தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ கிளாசிக் நாவல்
”தவறுக்கும் சரிக்கும் இடையிலான மெல்லிய கோடு எது? தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' - உறவுகளின் சிக்கல்களையும், ஒரு தாயின் மனப்போராட்டத்தையும் அதன் அசல் தன்மையுடன் பேசும் ஆகச்சிறந்த படைப்பு. மரபுகளைக் கடந்து மனித மனங்களைப் புரிந்துகொள்ள ஒரு பயணம்.”
நன்றி: விக்னேஷ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுமையான பதிவுக்கு:
https://www.instagram.com/p/DW_lTF-kgx3/?hl=en