Your cart is empty.
21 Mar 2025
சஞ்சயன் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’ நூல் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
“சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’. இந்தக் கட்டுரைகளின் பலம் அதன் காட்சிப்பூர்வமான சித்தரிப்பு மற்றும் நுணுக்கமான மொழிநடை. கட்டுரை என்றாலும் அதில் வரும் மனிதர்கள் பேசிக்கொள்வதை நம்மால் கேட்க முடிகிறது.”
முழுப்பதிவையும் படிக்க: https://www.facebook.com/share/p/18QFSssa5K/?mibextid=wwXIfr