Your cart is empty.
11 Mar 2025
தரூக் நாவல் பற்றிய பார்வை
“எளிமையும் அதேசமயத்தில் rich ஆகவும் ஒரு reading pleasure ஐ அளிக்கக்கூடிய மொழியை கார்த்திக் கையாண்டிருக்கிறார்.
நமக்கு வழக்கம் இல்லாத ஒரு வாழ்வினை வரலாற்றுத் தரவுகளைக் வைத்து ஒரு தமிழ் நாவலாக கார்த்திக் கொண்டு வந்திருப்பது தமிழ் நாவல் வரிசைக்கு அவரின் முக்கியமான பங்களிப்பு.”
நன்றி: சந்திரா தங்கராஜ் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/p/1AM41ybZsU/