Your cart is empty.
27 Mar 2025
தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவல் பற்றிய பார்வை
சில கதாபாத்திரங்கள், எளிய நடை, இலகுவான வாசிப்பு, பக்க அளவில் சிறிய நாவல். ஆயினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தீவிரமான உணர்ச்சிகளையும் ஆதாரமான கேள்விகளையும் எழுப்பத் தவறவில்லை என்பதே இதன் சிறப்பு. இந்நூல் தமிழின் நற்படைப்புகளுள் ஒன்று என்பதில் ஐயமேதும் இல்லை.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/15uQrwLxRH/?mibextid=wwXIfr