நூல்கள்

<p>புதுமைப்பித்தனின் மகளான தினகரி சொக்கலிங்கத்தின் *‘எந்தையும் தாயும்’</p>
<p>நூலுக்கு சித்ரா பாலசுப்ரமணியன் எழுதிய நூல் அறிமுகம் *</p>
<p>“தினகரிக்கு இரண்டரை வயதாகும் போது புதுமைப்பித்தன் காலமாகிவிடுகிறார். அக்குழந்தை வளரும் போதும் அருகிருந்து அதன் மழலைச் சொல்லையோ விளையாட்டையோ அனுபவிக்கும் பேறும் அவருக்கு வாய்க்கவில்லை. இப்புத்தகத்தின் பிற்சேர்க்கையாத் தரப்பட்டிருக்கும் புதுமைப்பித்தனின் கடிதங்களைப் பார்த்தால், மனிதர் ஒவ்வொரு நொடியும் அக்குழந்தையை எண்ணி எண்ணியே வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். இறப்பு அருகில் வந்துவிட்டது என அவர் உணர்ந்துகொண்ட நாட்களில் அவர் மனம் எவ்வளவு கொந்தளித்திருக்கும்?!”</p>
<p class="MsoNormal" style="margin-bottom: .0001pt; line-height: normal; background: white;"><span lang="EN-IN" style="font-family: 'Nirmala UI','sans-serif'; mso-ansi-language: EN-IN;"><a href="https://www.facebook.com/photo/?fbid=24396650349918845&amp;set=a.1490820894261782">https://www.facebook.com/photo/?fbid=24396650349918845&amp;set=a.1490820894261782</a></span></p>

எந்தையும் தாயும்: அன்பும் இழப்பும்

சித்ரா பாலசுப்ரமணியன்

30 Oct 2025


புதுமைப்பித்தனின் மகளான தினகரி சொக்கலிங்கத்தின் *‘எந்தையும் தாயும்’

நூலுக்கு சித்ரா பாலசுப்ரமணியன் எழுதிய நூல் அறிமுகம் *

“தினகரிக்கு இரண்டரை வயதாகும் போது புதுமைப்பித்தன் காலமாகிவிடுகிறார். அக்குழந்தை வளரும் போதும் அருகிருந்து அதன் மழலைச் சொல்லையோ விளையாட்டையோ அனுபவிக்கும் பேறும் அவருக்கு வாய்க்கவில்லை. இப்புத்தகத்தின் பிற்சேர்க்கையாத் தரப்பட்டிருக்கும் புதுமைப்பித்தனின் கடிதங்களைப் பார்த்தால், மனிதர் ஒவ்வொரு நொடியும் அக்குழந்தையை எண்ணி எண்ணியே வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். இறப்பு அருகில் வந்துவிட்டது என அவர் உணர்ந்துகொண்ட நாட்களில் அவர் மனம் எவ்வளவு கொந்தளித்திருக்கும்?!”

https://www.facebook.com/photo/?fbid=24396650349918845&set=a.1490820894261782


  • பகிர்: