Your cart is empty.
16 Dec 2024
அ.கா. பெருமாள் எழுதிய
“நித்தியவல்லியின் கடனக்கழிப்பு” நூலைப் பற்றி…
சொல்வதைச் சுவைபடச் சொல்லும் ஆய்வாளரின் எழுத்து நடைக்கும், நாட்டார் வாய்மொழி வழக்கு, நாட்டார் கலை அனுபவம் தொடர்பாக அவருக்குள்ள பரந்துபட்ட அறிவுக்கும் சான்றாகிறது இந்த நூல்.
நாட்டாரியலில் ஆர்வமில்லாத பொது வாசகர்களும் விரும்பிப் படிக்கும்படியாக நூலை தந்திருக்கிறது ஆசிரியரின் எழுத்துமுறை.
தமிழ்ப் பண்பாட்டை நாட்டார் கலைகளின் வழி புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல்.
நன்றி: மணி மீனாட்சிசுந்தரம் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்)
முழுக் கட்டுரையும் வாசிக்க: https://shorturl.at/5Ws6P