Your cart is empty.
தமிழகத்தில் அடிமைமுறை
₹230.00
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக … மேலும்
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்புநிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்க வேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய, தமிழ்நாட்டில் நிலவிய அடிமைமுறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியவற்றின் துணையுடன் இந்நூல் ஆராய்கிறது.
ISBN : 9788189359089
SIZE : 14.0 X 1.0 X 21.6 cm
WEIGHT : 180.0 grams
The system of slavery existed in Tamilnadu from the Sangham period till the British rule is dealt with in detail in this book. The articles are based on research of palm leaves, documents, literature, etc.














