Your cart is empty.
வரலாறும் வழக்காறும் (இ-புத்தகம்)
வரலாற்றை அறிவதற்கான ஆகிவந்த முறைகளைத் தாண்டிச் செல்கிறது ஆ. சிவசுப்பிரமணியனின் இந்த நூல். மக்களிடையே புழங்கும் வாய்மொழி வழக்காறுகளும் வழிபாட்டு முறைகளும் வரலாற்றை அறிவதற்கான சான்றுகளாக இருக்க … மேலும்
வரலாற்றை அறிவதற்கான ஆகிவந்த முறைகளைத் தாண்டிச் செல்கிறது ஆ. சிவசுப்பிரமணியனின் இந்த நூல். மக்களிடையே புழங்கும் வாய்மொழி வழக்காறுகளும் வழிபாட்டு முறைகளும் வரலாற்றை அறிவதற்கான சான்றுகளாக இருக்க முடியும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. ஆசிரியரின் தர்க்கப்பூர்வமான ஆய்வு முறை புதிய தரவுகள் மூலம் வரலாற்றின் மற்றொரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. வரலாறு, சமூகம் குறித்த நம்முடைய பார்வையை மறுபரிசீலனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.
ISBN : 9789355234100
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் (இ-புத்தகம்)
-அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்க மேலும்











