Your cart is empty.
நகுலன்
மேலும்
தன் கவிதைகளில் எதையுமே மர்மப்படுத்தாதவராக, எல்லாவற்றையும் திறந்துவைக்கக்கூடிய கவிஞராக நகுலன் இருந்திருக்கிறார். அவர் திறந்து வைத்திருக்கும் அந்த விஷயம் தன்னளவில் மர்மமானதாக இருக்கும். ஆனால் அவர் மெனக்கெட்டு எதையும் மர்மமாக்க வில்லை.
யுவன் சந்திரசேகர்
நகுலன் நகுலனாக இருக்கிறார் என்பதற்கான ஒரே காரணம் நகுலன் கவிதைகளை நகுலன் மட்டுமே எழுத முடியும் என்பதுதான். அப்படியான உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை.
சுகுமாரன்
ISBN : 9789381969502
SIZE : 13.9 X 0.5 X 21.5 cm
WEIGHT : 136.0 grams
Selected Poems by Nagulan. It is rather impossible for anyone else to create Nakulan’s world. Nakulan’s introspective poems made him a cult poet in Tamil. He maybe classified as a Metaphysical poet
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














