Your cart is empty.
புதிய கவிஞர் பதீக்கின் கவிதைகளிடையே ஆங்காங்கு மிளிரும் பாரதியினதும் பாரசீகக் கவிஞர்களதும் எதிரொலி பரவசம் தருகிறது. பெருநதியின் மீது வார்த்தைகளற்றிருக்கும் இன்பம், பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி எழுப்புகிற ஞானம், கவர்ச்சியான சொற்களை அணியாத இரவுகளின் மாறும் வடிவங்கள் எனப் பதீக்கின் கவிதைகள் நம்மை வசீகரமும் வேட்கையும் தத்தளிப்பும் நிறைந்த வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
ISBN : 9789386820914
SIZE : 13.8 X 0.3 X 21.5 cm
WEIGHT : 103.0 grams
A collection of poems by new poet Batheek.Batheek has an exciting new voice, that has remnants of Bharathi and Parsi poets. The poet transports us to a new world, which resembles the joy of being wordless over a river, and seduces us like the changing faces of night.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்














