Your cart is empty.
தீண்டப்படாத முத்தம்
பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல்,
காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை
அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது … மேலும்
பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல்,
காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை
அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண்.
சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது.
ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும்
இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும்
மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும்
கொண்டுள்ளன. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத்
தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது
இந்த நான்காம் தொகுப்பு.
ISBN : 9789380240169
SIZE : 14.1 X 0.5 X 21.6 cm
WEIGHT : 85.0 grams
These poems which rise from the land with a feminine smell and speak about love, lust and anger.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்














