Your cart is empty.
சு. தியடோர் பாஸ்கரன்
பிறப்பு: 1940
சு. தியடோர் பாஸ்கரன் (பி. 1940) 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக் கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent என்ற நூலுக்காகத் தேசிய விருதான ஸ்வர்ணகமல் விருதை 1997இல் பெற்றார். 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமா பற்றிப் போதித்தார். ஜாதவ்பூர், பிரின்ஸ்டன், சிகாகோ, லண்டன் போன்ற பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 2003இல் தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். வாழ்நாள் இலக்கியப்பணிக்காகக் கனடா இலக்கியத் தோட்டம் இவருக்கு இயல் விருதை 2014ஆம் ஆண்டு டொராண்ட்டோவில் வழங்கியது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இயற்கையோடு பேசியவர்கள் (இ-புத்தகம்)
இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், சூழலியல் விழிப்புணர்வு தோன்ற முடியாது என்பதே அயல்நாட்டுச் மேலும்
இயற்கையோடு பேசியவர்கள்
-இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், சூழலியல் விழிப்புணர்வு தோன்ற முடியாது என்பதே அயல்நாட்டுச் மேலும்
யானைகளும் அரசர்களும் (இ-புத்தகம்)
-இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற மேலும்







