Your cart is empty.
மௌனி என்.எஸ். கிருஷ்ணன் வெ. சாமிநாத சர்மா
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதை பகிர்ந்துகொள்வதே சு.ரா.வின் நினைவோடை. நூல் வரிசையின் முதன்மை நோக்கமும் பயனும். இந்நூலில் எழுத்தாளர் மௌனி, சிந்தனையாளர் … மேலும்
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதை பகிர்ந்துகொள்வதே சு.ரா.வின் நினைவோடை. நூல் வரிசையின் முதன்மை நோக்கமும் பயனும். இந்நூலில் எழுத்தாளர் மௌனி, சிந்தனையாளர் வெ. சாமிநாத சர்மா, திரைக்கலைஞர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்களான இந்த ஆளுமைகளை தோழமையுடனும் சமரசமற்றப் பார்வையுடனுமே அறிமுகப்படுத்துகிறார். சு.ராவைத் தவிர வேறு எவரால் “இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிர்ச்சிகளைக் குறைக்கவும் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்” என்ற அனுபவ வாசகத்தைச் சொல்ல முடியும்?
ISBN : 9789389820249
SIZE : 12.0 X 0.4 X 18.5 cm
WEIGHT : 79.0 grams
கருணாமூர்த்தி
25 Oct 2025
Sundara Ramasamy is among the most important modern writers in post-independence Tamil society. In a series of memoirs, he writes about the personalities whom he met, and who impacted him. In this book, Sundara Ramasamy shared his memories about writer Mouni, Ve. Saaminatha Sharma and film artist N.S. Krishnan. Three personalities without much common factors are introduced by Su.Ra with affection and through an unbiased lens. And indeed, it takes a writer like Su.Ra to write “They have contributed heavily to know the world, and reduce the shocks” from his experience.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நாடோடிக் கட்டில்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்














