Your cart is empty.
பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித் தனி வழியே நடப்பவர். அவரது கவிதைகளும் பிரத்தியேகமானவையாகத் … மேலும்
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித் தனி வழியே நடப்பவர். அவரது கவிதைகளும் பிரத்தியேகமானவையாகத் தனித்து நிற்பவை. தோற்றத்தில் எளிமையாகத் தென்படும் கவிதைகள் ஆழத்தில் பல படிநிலைகள் கொண்டவை. தொன்மமும் புராணமும் இலக்கியச் செறிவும் இயைந்த மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் புதிர்களைப் போன்றவை. அவிழ்க்கப்பட்டால் புதிய காட்சிகளை, புதிய உலகை, புதிய செவ்வியலை வெளிப்படுத்துபவை. 49 கவிதைகள் அடங்கிய இந்த நூல் ந. ஜயபாஸ்கரனின் ஐந்தாவது தொகுப்பு.
ISBN : 9789386820587
SIZE : 14.0 X 0.5 X 21.8 cm
WEIGHT : 96.0 grams
Na. Jayabaskaran has been writing poems for more than four decades now. Pirpakal pozhuthukalin uloga manjal, or The metallic yellow of afternoons, is his fifth collection with 49 poems. He and his poems, walk an unique from the Tamil poetry of their times. They are disguised in simplicity with many layers of meaning. His language is of literary refinement, learned from myths and epics. As is his style, this collection is also filled with new imagery and newer worlds.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்














