Your cart is empty.
சிந்தனையைத் தூண்டும் ‘யாக்கை’ நாவல்
சோழன்
14 May 2025
யாக்கை நாவல் வாசிப்பு அனுபவம்
இந்நாவல் உடல், மனம், ஆன்மிகம், அக விடுதலை இவைகள் சார்ந்த விவாதங்களுக்கு வழி செய்கிறது. முக்கியமாக நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
- …
14 May 2025
யாக்கை நாவல் வாசிப்பு அனுபவம்
இந்நாவல் உடல், மனம், ஆன்மிகம், அக விடுதலை இவைகள் சார்ந்த விவாதங்களுக்கு வழி செய்கிறது. முக்கியமாக நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
- …
16 May 2025
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ நூலைப் பற்றிய பார்வை
“ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.
தனது காதல் …
7 Jun 2025
25 Jun 2025
2 Jul 2025
ராமச்சந்திர குஹா எழுதிய ஏழு போராளிகள் (தமிழில்: சு. தியோடர் பாஸ்கரன்) பற்றிய பார்வை
ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆண்டவர்கள் எனும் பதம் நம் பள்ளிப்பாடதிட்டத்தால் உருவேற்றப்படுகிறது. …
12 Jul 2025
மு. குலசேகரனின் ‘தங்க நகைப் பாதை’ நாவல் பற்றிய பார்வை
“இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி பின் அதிநவீன சாலையாக மாறும் போது சுற்றியுள்ள மக்களின் வாழ்வில் ஏற்படும் …
15 Jul 2025
18 Jul 2025
'கவிதையின் அந்தரங்கம்' நூலைப் பற்றிய பார்வை:
“இந்த நூல் கவிதைக்குள் இருக்கும் கவிதையைக் கண்டடையும் உத்தியைப் பேசுகிறது. கவிஞர்கள் ந பிச்சமூர்த்தி, சி மணி,பிரமிள், ஞானகூத்தன், நகுலன், …
24 Jul 2025
சொல்லில் ஏற்றிய சுடர்
அரசு அமல்ராஜ் எழுதிய ‘ஓர்மைகள் மறக்குமோ’ நூல் பற்றிய பார்வை
“தமிழக வரலாற்றின் கண்ணீர்த் துளிகளுள் ஒன்று மாஞ்சோலை. அதன் நூறாண்டு வரலாற்றை …
24 Jul 2025
'நலம் தரும் யோகம்' நூலைப் பற்றிய பார்வை
“கமலா கிருஷ்ணமூர்த்தி , சங்கர சுப்ரமணியன் , மு.சுதந்திரமுத்து ஆகியோர் இணைந்து தமிழாக்கம் செய்த 'நலம் தரும் யோகம்' …
17 Aug 2025
18 Aug 2025