Your cart is empty.
இசையும் அகம் கேள்விகளும் சங்கமிக்கும் ‘அமிர்தம்
சாய் (இன்ஸ்டா பதிவு)
8 Mar 2025
தி. ஜானகிராமனின் ‘அமிர்தம்’ நாவல்
வாசிப்பு அனுபவம்
…தி. ஜாவின் சிறப்பாய் நான் ரசிக்கும் சிலவற்றின் ஆரம்பப் புள்ளியை இதில் …
8 Mar 2025
தி. ஜானகிராமனின் ‘அமிர்தம்’ நாவல்
வாசிப்பு அனுபவம்
…தி. ஜாவின் சிறப்பாய் நான் ரசிக்கும் சிலவற்றின் ஆரம்பப் புள்ளியை இதில் …
11 Mar 2025
தரூக் நாவல் பற்றிய பார்வை
“எளிமையும் அதேசமயத்தில் rich ஆகவும் ஒரு reading pleasure ஐ அளிக்கக்கூடிய மொழியை கார்த்திக் கையாண்டிருக்கிறார்.
நமக்கு வழக்கம் இல்லாத ஒரு …
14 Mar 2025
ஒரு சொல் கேளீர் நூலைப் பற்றிய பார்வை
“இந்த நூல் கூடுமான வரை தமிழைப் பிழையின்றி எழுதும் திறனை நமக்குள் ஏற்றுகிறது. சிறப்பான, மிகவும் பயனுள்ள நூல் …
15 Mar 2025
சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ நாவல் பற்றிய பார்வை
“சுகுமாரன் அவர்களின் எழுத்தில் ஒரு தனி மோகனம் இருக்கிறது என்பதை நான் படிக்கும் அவருடைய இரண்டாவது புத்தகமான இதிலும் உணர …
20 Mar 2025
‘அத்தைக்கு மரணமில்லை’ நாவல் பற்றிய பார்வை
“அத்தைக்கு மரணமில்லை இந்தியத்தன்மை கொண்ட வங்காளக் குறுநாவல்… சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. …
21 Mar 2025
என்னை உலுக்கிய புத்தகங்கள் – எழுத்தாளர் இமையம்
காலச்சுவடு வெளியீடான “சொல்லக் கூடாத உறவுகள்” நாவல் பற்றிய அறிமுகம்
நன்றி: ‘வாவ் தமிழா’ காணொளித் தளம்
https://youtu.be/FqIqU7J8xD4
21 Mar 2025
சஞ்சயன் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’ நூல் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
“சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’. இந்தக் கட்டுரைகளின் …
27 Mar 2025
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’ நாவல் பற்றிய பார்வை
“நாவல்கள் அரசியல் மட்டும் தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்குள் அடங்காத உணர்வு சார் அரசியலை விவாதிக்கும் …
27 Mar 2025
தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவல் பற்றிய பார்வை
சில கதாபாத்திரங்கள், எளிய நடை, இலகுவான வாசிப்பு, பக்க அளவில் சிறிய நாவல். ஆயினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் …
10 Apr 2025
எல்லா நகரங்களிலும் எல்லாப் பேரரசுகளிலும் எல்லாப் பண்பாடுகளிலும் இறுதியில் எஞ்சுவது அதிலிருந்து வெளிப்படும் காவியங்கள் மட்டும்தான் என்பதாக இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம்.
அந்நியத் தன்மை இல்லாமல் மொழிபெயர்ப்பதில் …
3 May 2025
க.நா.சு.வின் ‘பொய்த் தேவு’
“1946இல் எழுதிய இந்தக் கதையின் தாவல்கள் பலப்பல நவீன நாவல்கள் நினைத்தும் பார்க்க முடியாதவை.”
பயணி தரன் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: …
12 May 2025
பெருமாள்முருகன் எழுதிய
காதல் சரி என்றால் சாதி தப்பு நூலைப் பற்றிய பார்வை:
“பெருமாள்முருகன் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக, முதல்வராக இருக்கும்போது அவருடைய கல்லூரி வாழ்விலும், சமூகத்திலும் …