Your cart is empty.
மலையின் மனநிலையைப் பேசும் ‘வெல்லிங்டன்
கீதா கணேசன்
15 Mar 2025
சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ நாவல் பற்றிய பார்வை
“சுகுமாரன் அவர்களின் எழுத்தில் ஒரு தனி மோகனம் இருக்கிறது என்பதை நான் படிக்கும் அவருடைய இரண்டாவது புத்தகமான இதிலும் உணர …
15 Mar 2025
சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ நாவல் பற்றிய பார்வை
“சுகுமாரன் அவர்களின் எழுத்தில் ஒரு தனி மோகனம் இருக்கிறது என்பதை நான் படிக்கும் அவருடைய இரண்டாவது புத்தகமான இதிலும் உணர …
20 Mar 2025
‘அத்தைக்கு மரணமில்லை’ நாவல் பற்றிய பார்வை
“அத்தைக்கு மரணமில்லை இந்தியத்தன்மை கொண்ட வங்காளக் குறுநாவல்… சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. …
21 Mar 2025
என்னை உலுக்கிய புத்தகங்கள் – எழுத்தாளர் இமையம்
காலச்சுவடு வெளியீடான “சொல்லக் கூடாத உறவுகள்” நாவல் பற்றிய அறிமுகம்
நன்றி: ‘வாவ் தமிழா’ காணொளித் தளம்
https://youtu.be/FqIqU7J8xD4
21 Mar 2025
சஞ்சயன் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’ நூல் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
“சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ‘ஒட்டகச்சிவிங்கியின் மொழி’. இந்தக் கட்டுரைகளின் …
27 Mar 2025
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’ நாவல் பற்றிய பார்வை
“நாவல்கள் அரசியல் மட்டும் தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்குள் அடங்காத உணர்வு சார் அரசியலை விவாதிக்கும் …
27 Mar 2025
தி. ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவல் பற்றிய பார்வை
சில கதாபாத்திரங்கள், எளிய நடை, இலகுவான வாசிப்பு, பக்க அளவில் சிறிய நாவல். ஆயினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் …
10 Apr 2025
எல்லா நகரங்களிலும் எல்லாப் பேரரசுகளிலும் எல்லாப் பண்பாடுகளிலும் இறுதியில் எஞ்சுவது அதிலிருந்து வெளிப்படும் காவியங்கள் மட்டும்தான் என்பதாக இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம்.
அந்நியத் தன்மை இல்லாமல் மொழிபெயர்ப்பதில் …
3 May 2025
க.நா.சு.வின் ‘பொய்த் தேவு’
“1946இல் எழுதிய இந்தக் கதையின் தாவல்கள் பலப்பல நவீன நாவல்கள் நினைத்தும் பார்க்க முடியாதவை.”
பயணி தரன் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: …
12 May 2025
பெருமாள்முருகன் எழுதிய
காதல் சரி என்றால் சாதி தப்பு நூலைப் பற்றிய பார்வை:
“பெருமாள்முருகன் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக, முதல்வராக இருக்கும்போது அவருடைய கல்லூரி வாழ்விலும், சமூகத்திலும் …
14 May 2025
யாக்கை நாவல் வாசிப்பு அனுபவம்
இந்நாவல் உடல், மனம், ஆன்மிகம், அக விடுதலை இவைகள் சார்ந்த விவாதங்களுக்கு வழி செய்கிறது. முக்கியமாக நம் சிந்தனையைத் தூண்டுகிறது.
- …
16 May 2025
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ நூலைப் பற்றிய பார்வை
“ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.
தனது காதல் …
7 Jun 2025