Your cart is empty.
யதார்த்தமும் அதீதமும் இணையும் குலசேகரனின் நாவல்
எம். பாஸ்கர்
30 Oct 2025
நாவல் விமர்சனம்
“இந்நாவலின் சிறப்பு என்பது யதார்த்தமான ஏராளமான கதாபாத்திரங்கள். பேச்சிக்கிழவி ஒரு குறிசொல்லிபோல வரவிருக்கும் காலத்தைப் பற்றிய அச்சத்துடன் சுந்தரத்தின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறாள். …











